அனைவரது மனதிலும் நீங்கா இடம்பெற்ற “நிருத்தியார்ப்பணம்” பரதநாட்டிய நிகழ்ச்சி

கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் "நிருத்தியார்ப்பணம்" பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(16) கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் கோலாகலமாக...

நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட...

யானை மனித மோதலை கட்டுப்படுத்த கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_ ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி மாவட்ட மட்டத்தில் யானை–மனித மோதல் தொடர்பிலான குழுக்களை அமைப்பதற்காக திருகோணமலை மாவட்டக் கூட்டம் இன்று (22) திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த...

பயங்கரவாத சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்!

ஹஸ்பர் ஏ.எச்_ பயங்கரவாத சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் பேசுகின்ற அனைவருக்கும் நஷ்ட ஈட்டினை அரசாங்கம் வழங்க வேண்டும் பயங்கரவாத (PTA) தடுப்புச் சட்டமானது உடனடியாக நீக்கப்பட வேண்டும் இச்சட்டத்தினால் பாதிக்கப்படுபவர்கள் சிறுபான்மை இனத்தைச்...

யாழில் உறக்கமின்மை விபரீத முடிவெடுத்த மூதாட்டி!

உறக்கமின்மை காரணமாக யாழில் மூதாட்டி ஒருவர் இன்று காலை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75) என்பவரே இவ்வாறு தற்கொலை...