மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி!

பாறுக் ஷிஹான் அம்பாறை உஹன கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக...

மண்முனை மேற்கில் சிறுவர் விளையாட்டு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு கோட்டமட்ட சிறுவர் விளையாட்டு நிகழ்வு இன்று(17) வியாழக்கிழமை தாண்டியடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.   இதன்போது கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளை சேர்ந்த தரம் 3, தரம் 4,...

மட்டக்களப்பில் ஐக்கிய நாடுகள் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளபட்ட செயற்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளபட்ட செயற்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலானது மாட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மேற்பார்வையில் புதிய மாவட்ட...

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களின் கொள்ளளவு மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு

மட்டக்களப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வாகத்தை மேம்படுத்தல் - அரச உத்தியோகத்தர்களின் கொள்ளளவு மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஆலோசனை மற்றும்...

மட்டக்களப்பில் விசேட தேவைக்குறிய மாணவர்களுக்கான கற்றல் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விசேட கல்வியையும் உட்படுத்தற் கல்வியை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கலந்துரையாடல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்...