இன்று கிட்டங்கி பாதை பூட்டு!

வெள்ளம் காரணமாக கல்முனையையடுத்துள்ள கிட்டங்கி தாம்போதி வீதி இன்று புதன்கிழமை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு படகு சேவைக்கு மாத்திரமே அனுமதி. மக்கள் படகில் பயணிப்பதைக் காணலாம். படங்கள் : வி.ரி....

குச்சவெளியில் ஒரே நாடு போதை ஒழிப்பு கலந்துரையாடல்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை குச்சவெளி அல்ஹூதா ஜூம் ஆ பள்ளிவாயலில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தொடர்பான ஒரே நாடு திட்ட கலந்துரையாடல் இடம் பெற்றது. குச்சவெளி ஜாயா நகர் பல்லவக்குள குறித்த ஜும் பள்ளிவாயலின்...

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்தம் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்தம் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கல்முனை பிராந்திய சுகாதார...

பாதீட்டு விவாதத்தில் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் பாதீட்டு விவாதத்தில் 2025/11/ 26 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. மாண்புமிகு அவைத் தலைவர்...

மட்டக்களப்பில் வீதிகளின் குறுக்கே முறிந்து விழுந்த பாரிய மரங்கள்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் நேற்று முதல் பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையினால் மட்டக்களப்பு...