சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலே சாரதி அனுமதிபத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத்...

சுற்றுலா துறையை மேம்படுத்த முஸ்தீபு

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேசத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் முகமாக திட்ட வரைவு ஒன்றை தயாரித்து எதிர்வரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமர்ப்பணம் செய்வதற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

தாய்மார் ஆதரவு கழகத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான தையல் பயிற்சி பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது!

அபு அலா அம்பாறை - சின்னப் பாலமுனை தாய்மார் ஆதரவு கழகத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான தையல் பயிற்சி பாடநெறி ஒன்றை (18) சின்னப் பாலமுனை சுகாதார நிலையத்தில் ஆரம்பித்து வைத்தது. தாய்மார் ஆதரவு கழகத்தின்...

ஊடகவியலாளருக்கு கௌரவ சின்னம் வழங்கி வைப்பு!!

ஊடகத்துறையில் 18 வருடங்களாக இன, மத பேதங்களுக்கு அப்பால் சிறப்பாகச் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் எம்.என்.எம்.புஹாரி அவர்களின் ஊடக சேவையை பாராட்டி கௌரவித்துள்ளனர். திருகோணமலை தோப்பூர் -பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இன்று சனிக்கிழமை...

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத்...