( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் கருவறை மற்றும் மண்டபம் கருங்கல்லால் அமைக்கும் வேலைகள் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டலுடன் ஆரம்பமானது .
இதற்கான கருங்கற்கள் இந்தியா மற்றும்...
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவின் கீழ் மல்வத்தை-01,மல்வத்தை-02 மற்றும் மலையடிக்கிராமம்-04 ஆகிய கிராம சேவகர் பிரிவில் சுமார் 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மல்வத்தை-02 புதுநகர் 01ம் குறுக்குத் தெரு,மல்வத்தை-01...
( வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி பிரிவில் கருத்திட்ட உத்தியோகத்தராக கடமைபுரிந்து தற்போது லாகுகல பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் எஸ்.புண்ணியசீலனுக்கான பிரியாவிடை நிகழ்வு...
( வி.ரி.சகாதேவராஜா)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே இது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார்.
கல்முனை...
ஊடகப்பிரிவு-
அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டிற்கு வரும் அந்நியச் செலாவணி வருமானங்களை தடைசெய்யக் கூடாதென,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
கடந்த காலங்களில், தம்மால்...