விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பவளவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்காக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னோடிக் கூட்டம் ஒன்று...

காரைதீவிற்கு பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறி விஜயம்.!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.பி.எச்.கலனசிறி காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அம்பாறை கரையோரப் பிரதேச புதிய பொலீஸ் நிலையங்களுக்கான விஜயத்தின் ஓரங்கமாக...

திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு ..!

(ஹஸ்பர் ஏ.எச் ) இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு சனிக்கிழமை (19) திருகோணமலை புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலக மண்டபத்தில் இடம்...

காரைதீவு பிரதேச மக்களுக்கு சன்மானம் வழங்க தீர்மானித்துள்ள தவிசாளர் பாஸ்கரன் !

நூருல் ஹுதா உமர் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும், அதே போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள்...

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய “நாட்டார் கலை நயம்” விழா!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண மக்களின் நாட்டாரியல் கலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்திற்கமைய இம்மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டார் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களை மேடையில் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட...