ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்டதொரு வலுவான சவாலாகும்.

கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின்...

தேசிய மட்ட விவாத போட்டியில் முதலாமிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட விவாத போட்டியில் முதலிடம் பெற்று மட்டு மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த ...

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்கு

MN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கூடிய கவனயீர்ப்பு ஒன்று இன்று (25) தம்பலகாமம் பிரதேச...

கல்முனை சாஹிரா மைதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மைதான மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25 லட்சம் ரூபாய் நிதியின் மூலம் மேற்கொள்ளவிருக்கும் பாடசாலையின் மைதானத்தை சுற்றியுள்ள வடிகான்களை மீள்...

ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழா

ஊடகப்பிரிவு- புத்தளம் அல்-காசீம் சிட்டி, ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம், பாடசாலையின் ஸ்தாபகரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...