நவீன முறையில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான கருத்தரங்கு

எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் நவீன முறையிலான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விதம் தொடர்பில் கருத்தரங்கொன்று அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்றது. உலக வங்கியின் "Gem project" திட்டத்தின்...

வெல்லாவெளி பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று வெல்லாவெளியில் இடம் பெற்றது. போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழு தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களது...

வீரச்சோலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் காத்திருக்கின்றன

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய வீரச்சோலை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்களை "ஒஸ்கார்" அமைப்பினூடாக வழங்கவிருக்கிறேன். ஆகவே கவனமாக படியுங்கள்;பரிசுகளை வெல்லுங்கள். இவ்வாறு அங்கு நடைபெற்ற வைபவத்தில்...

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்திற்கான பட்டியல்தொடர்பான கூட்டம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் பட்டியல் படுத்தப்படாத கம்பனிகளின் செயல்பாட்டு மற்றும் கண்காணிப்புக் தொடர் தொடர்பான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட...

கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி -மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் தெரிவிப்பு

பாறுக் ஷிஹான் கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள். விசேடமாக பிள்ளையான இனிய பாரதி குழுக்களுடன் இயங்கியவர்கள் இன்று கூட கல்முனை பகுதியில் தற்போது சுதந்திரமாக நடமாடிக்...