மன்னார் ராமேஸ்வரம் படகு சேவைக்கு நிதி தர நாங்கள் தயார்!

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது மன்னார் இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக்...

காற்று குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை 24 மணி...

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியில் “Red Day” நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதியாக இயங்கிவரும் கிரீன்விச் பாலர் பாடசாலையின் "Red Day" நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தலைமையில் இடம்பெற்ற இந்...

கல்முனை பள்ளி வீதியில் காபட் இடும் பணி முன்னெடுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் 2025 இன் முதற்கட்டமாக அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட கல்முனை “பள்ளி வீதிக்கான” காபட் இடுகின்ற வேலை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்...

தென்கிழக்குப் பல்கலையில் இடம்பெற்ற செயலமர்வு!

நூருல் ஹுதா உமர் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்குடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலம்பெயர் தகவல் நிலையமும் சர்வதேச குடியேற்றக் கொள்கை மேம்பாட்டுக்கான நிலையத்துடன் இணைந்து தென்கிழக்குப்...