இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபைனால் நடைபெற்ற விவாத சமரில் தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை முதலிடத்தினை பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட மாணவர்கள் கைத்தொழில்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல்...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வாழ்வதற்கான தங்குமிட வசதிகள் மேம்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேசத்தில் மேலும் 15 நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு மன்றத்தின் தலைவர் எம். ரீ....
கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று(28) மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2...