சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக மாணவிகளை விழிப்பூட்டும் செயலமர்வு

நூருல் ஹுதா உமர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளுக்கு மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளும் நோக்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில் கல்லூரி முதல்வர்...

சாதனை மாணவிகளை கௌரவித்தலும்; மாணவிகளினால் ஆசிரியர்களுக்கு நன்றி நவில்தலும் !

நூருல் ஹுதா உமர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் இருந்து க.பொ.த (ச/த) 2024 (2025) பரீட்சைக்கு தோற்றி 34 "9A", 15 "8AB" சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்லூரிக்கு...

யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் மரணம்!

எப்.முபாரக் திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இச்சம்பவம் நேற்று(23)காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மல்லிகைத்தீவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா வர்ணகுலரெட்ணம் (வயது...

திருக்கோவிலில் இறுதிநாள் இரவுத் திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயு சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்திருவிழாவின் இறுதித்( புதன்கிழமை ) திருவிழாவின் போது ...

கிழக்கு மாகாணத்திற்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் பிரதேச செயலாளர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் காரணமாக, பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கணினி அடிப்படையிலான இணையவழி முறைமை...