ஹஸ்பர் ஏ.எச்
மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் நாள் இராஜவரோதயம் ,யோகாம்பிகை இணையருக்கு ஏழு உடன்பிறப்புகளுள் இரண்டாவதாக பிறந்தார்.
“வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்“...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படும் கணியவள மணல் அகழ்வுகளுக்கான அனுமதியினை சரியானதொரு பொறிமுறையின் கீழ் வழங்குவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய...
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கேள்வி பதிலின் போது போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சரிடம் வினாவிய விடையங்கள்.
மாகாண சபை முறைமையை பலவீனமாக்காது நான் கூறிய வக்கியல்ல வீதி, வில்லலுகுளம் வீதி, கிரான் பாலம் ஆகியவற்றை அபிவிருத்தி...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் இன்று (25) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்ற போது...
படங்கள் ; வி.ரி.சகாதேவராஜா
( வி.ரி. சகாதேவராஜா)
பொலநறுவ மாவட்டத்தில் ஒரு சிங்கள கிராமத்தில்
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பொலனறுவையில் அமைந்துள்ள நாமல் போக்குல பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வசிக்கும் ஒரு கிராமமாகும் . இருந்தாலும், அங்கு சில தமிழர்...