சண்முகம் தவசீலன்
2025.12.02
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களில் பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்சுட்டான் பிரதேசத்தை...
பாறுக் ஷிஹான்
புதையல் தோண்டும் நவீன கருவி ஒன்று மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள...
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இவ்வாண்டின் (2025) இரண்டாம் கட்டமாக ஸகாத் வழங்கும் நிகழ்வு (30) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப்...
பாறுக் ஷிஹான்
நிலவிவரும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர்மழை போன்ற பல இயற்கை அர்த்தங்களை முகம் கொடுக்கும் அம்பாறை மாவட்ட மக்களை நேரில் சென்று எமது
பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பார்வையிட்டு...
முன்னாள் முஸ்லீம் வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்களினால் சாணக்கியன் அவர்களின் சென்ற நாடாளுமன்ற உரை பற்றி "முன்னாயத்தம் இன்றி அரசு மக்களை படுகொலை செய்துள்ளது. " அவருடைய கருத்தினை...