சம்மாந்துறையின் புதிய கோட்டக் கல்வி பணிப்பாளர் பொறுப்பேற்பு

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை கோட்டக் கல்வப் பணிப்பாளராக எம்.டி. ஜனுபர் (SLEAS) இன்று (29) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். கோட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில், சம்மாந்துறை...

நிந்தவூர் பிரதேச சபையின் ஆலோசனைக் குழுக்கூட்டம்

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச சபையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (29) சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஜே.பி...

கிழக்கு மாகாணக் கல்விப் புலத்தில் நிலவும் நிர்வாகத் தாமதங்களை சீர்படுத்த இம்ரான் எம்.பி கோரிக்கை

ஹஸ்பர் ஏ.எச்_ -------------------------------------------------------------------------- கிழக்கு மாகாண கல்வியமைச்சு, கல்வித் திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களில் நிலவும் நிர்வாகத் தாமதங்களை சீர்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு...

மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று!

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று! அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள...

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஒன்று ஆரம்பமாகியுள்ளது. உள்நாட்டு பொறிமுறையை...