இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு...

நீண்ட கால புனரமைக்கப்படாத வீதி குகதாதன் எம்.பி யால் அங்குரார்ப்பணம்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட...

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் திறந்த நாடாளுமன்ற அமர்வுகள் குறித்து சாணக்யன் எம்பி கருத்து !

பிரித்தாரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இலங்கை வந்திருந்தனர். ஓர் நான்கு நாள் கல்விச் சுற்றுலாவாக திறந்த நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் எவ்வாறு பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் இலங்கையிலும் பின்பற்றப்படுகின்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்கும்...

சர்வதேச நீதி பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்!

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள்...

முத்துலிங்கப்பிள்ளையாருக்கு சங்காபிஷேகம்

மட்டக்களப்பு அம்பிளாந்துறை முச்சந்தி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் புனருத்தாரண மகா கும்பாபிசேகம், மண்டலாபிசேக பூசைகள் 12, தினங்கள் நிறைவடைந்து சங்காபிசேகம் சிறப்புற பக்திபூர்வமாக சிவஶ்ரீ செ.கு.உதயகுமார் குருக்கள் தலைமையில் நேற்று(25.07.2025) நடந்ததேறிய போது.. படங்கள்:...