( வி.ரி. சகாதேவராஜா)
இந்துமத எழுச்சியாக
காரைதீவு - மண்டூர் மாபெரும் பாதயாத்திரை நேற்று (30) சனிக்கிழமை உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
சுமார் 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற...
பாறுக் ஷிஹான்
“மனிதாபிமானத்திற்காக – ஒற்றுமை” “Charity for Humanity – Start Help Each Other” என்ற தலைப்பில் அங்குரார்ப்பன நிகழ்வு சனிக்கிழமை(30) மாலை கல்முனை மையோன் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது....
பாறுக் ஷிஹான்-
பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறை அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் கோமாரி பகுதியில் நேற்று (30) மாலை கெப்பட்டிபொல...
பாறுக் ஷிஹான்
வெளிநாட்டு சுற்றுலாபயணிகளின் ஈர்ப்பை இலக்காகக் கொண்டு தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய தொழில் அபிவிருத்தி ஆணையம் ஏற்பாடு செய்த “Made in Sri...
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை கோட்டக் கல்வப் பணிப்பாளராக எம்.டி. ஜனுபர் (SLEAS) இன்று (29) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில், சம்மாந்துறை...