கல்முனையில் குர்ஆனை மனனமிட்ட மாணவர்களுக்கு பாராட்டு !

நூருல் ஹுதா உமர் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நடாத்தப்படும் முஹம்மதிய்யா ஹிப்ழு மதரஸா மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் நம்பிக்கையாளர் சபையின்...

பெண் ஆளுமை விருது பெற்ற றிகாஸா ஷர்பீன்!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் ஆளுமை மற்றும் திறமைகளைப் பாராட்டிய, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சி.டி.களுவாராச்சி, அவருக்கு...

பிள்ளையான் குழுவின் அலுவலக வீட்டில் சோதனை!

பாறுக் ஷிஹான் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இருந்து 2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) அமைப்பு என கருணா...

அரச அங்கீகாரம்பெற்ற மொழி பெயர்ப்பாளர்களாக 07 பேருக்கு நியமனம்

பாறுக் ஷிஹான் கல்முனை நீதிமன்ற வலயத்தில் இருந்து அரச அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக 07 பேருக்கு நியமனம் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து சத்திய பிரமாண மொழி பெயர்ப்பாளர்களாக 07 பேர்...

பேருந்து சாரதியை தாக்கியவர் கைது!

கண்டி பொலிஸ் பிரிவின் ஹந்தானை பகுதியில் கடந்த 25 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் மூன்று சந்தேக நபர்களையும் ஒரு...