வைத்தியர்களின் திறனை மேம்படுத்த விசேட செயலமர்வு!

(றியாஸ் ஆதம்) வைத்தியர்களின் திறனை மேம்படுத்தி வைத்தியசாலைகளின் ஊடாக தரமிக்க சிறந்த சேவைகளை வழங்கும் பொருட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளில் பணியாற்றும்...

அரசாங்கம் விவசாயிகளின் வாழும் உரிமையையும், பயிர் செய்யும் உரிமையையும் பறித்துவிட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவேன். இந்த விவசாயிகள் மானியங்களையோ அல்லது நிதி உதவியையோ கேட்கவில்லை, மாறாக பல தசாப்தங்களாக...

பொலனறுவை மாவட்ட விவசாயிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு!

பொலன்னறுவை மாவட்ட விவசாய சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் நேற்றைய தினம் (30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் பொலன்னறுவையில் அமைந்து காணப்படும் துன்ஹித ஹோட்டலில் சந்திப்பொன்று இடம்பெற்றது....

இலங்கை கடுமையான காலநிலை பேரழிவுகளை சந்திக்க நேரிடும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இலங்கை கடுமையான காலநிலை பேரழிவுகளை சந்திக்க நேரிடும். 2060 ஆம் ஆண்டாகும்போது நெல் விளைச்சல் 12-41% இனால் வீழ்ச்சியடையும். 2050 ஆம் ஆண்டாகும்போது மீன்...

நிந்தவூர் பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பகுதியில் இன்று(31) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி...