கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா காலமானார்!

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் பிறந்து கிழக்கின் முதல் கல்வியியல் பேராசிரியராக அறியப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராஜா நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னாரது பூதவுடல் இன்று ...

பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடாத்த முற்றாக தடை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலென்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலானது, மாநகர சபை...

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நிலையினை சுட்டிக்காட்டிய வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன்

பாறுக் ஷிஹான் ஆட்சிக் கதிரையில் இருந்து நீக்கி ஜனாதிபதியாக இருந்த தனி நபரை எந்தவொரு நாடும் பொறுப்பேற்க மாட்டோம் என கூறும் ஒரு கேவலத்தை அல்லாஹ் மக்களுக்கு முன்பாக உருவாக்கி காட்டியிருக்கின்றார் என முன்னாள்...

மட்டக்களப்பில் உலக வங்கி அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கி அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று முன் தினம்...

அம்பாறையில் ரி.எம்.வி.பி. முகாம்களில் இரண்டாவது நாளாக சி.ஐ.டி. சோதனை

பாறுக் ஷிஹான் இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை நேற்று (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை, அம்பாறை...