மட்டக்களப்பு மாவட்டத்தில் செயிரி வாரம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் செயிரி வாரம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இடம்...

பெரிய கல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் பவள விழா நிகழ்வு

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் 75ஆவது பவள விழா நிகழ்வானது வித்தியாலயத்தின் முதல்வர் வி.புவிவாணன் அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(31) மாலை 3.30 மணிககு நடைபெற்றது. நிகழ்வில் பட்டிருப்பு...

“இலங்கையர் தினம் “தேசிய நிகழ்விற்கு பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல்

இலங்கையர் தினம் "தேசிய நிகழ்விற்கு பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (31) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்...

இலங்கையில் முதல் முறையாக முகப்பரு தடுப்பு குறித்த நிகழ்வு மற்றும் கலந்துரையாடல்!

கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ் (Christell Luxury Wellness) நிறுவனமானது கடந்த வார இறுதியில் One Galee Face Mallல் முகப்பரு தடுப்புக்கான ஒரு ஆழமான மற்றும் தகவல் தரும் உடனடி தோற்ற அனுபவத்துடன்,...

ரஷ்ய இந்திய உறவு தொடர்பில் மோடி பாராட்டு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் இருதரப்பு சந்திப்பில் திங்களன்று (01) பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். இதன்போது, இந்தியா – ரஷ்யாவுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு...