இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், சில...

வங்கக் கடலில் அதிகாலை நிலநடுக்கம்!

இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில், வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த...

பாவனைக்கு உதவாத மீன்கள் விற்பனை தொடர்பில் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_ கிண்ணியா பிரதேசத்தில் விற்பனை செய்யப் படுகின்ற பாவனைக்கு உதவாத மீன்கள் தொடர்பில் கிண்ணியா நகர சபைக்கு தொடராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடி உரிய தீர்வுகளை பெறுவதற்காக கிண்ணியா நகர சபை...

மிகச் சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் !

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நேற்று ( 28) திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது . ஆலய பிரதம...

“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாலர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்று மண்மனை...