கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையானார் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா

பாறுக் ஷிஹான் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறுதவணை...

மூதூர் அரபா நகர் பாலம் புனரமைப்புக்கான பணிகள் கிழக்கு ஆளுனர் தலைமையில் ஆரம்பம்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண ஒதுக்கீட்டின் கீழ் ரூ. 43 மில்லியன் செலவில் மூதூர் அரபா நகர் பாலம் புதுப்பிப்பு பணிகளை ஆரம்பிக்க அடிக்கல் நாட்டும் விழா கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த...

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர்

பாறுக் ஷிஹான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். திங்கட்கிழமை(1) மாலை அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள்...

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தில் புதிய மாணவர்கள் இணைவு நிகழ்வு!

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மான்சூர் ஞாபகார்த்த கூட்ட அரங்கில் திங்கட்கிழமை(1) இடம்பெற்றது. தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்....

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறிகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை வழங்குவதற்கான ஒரு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பு...