உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

பாறுக் ஷிஹான் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனையில் கடற்கரைப் பூங்கா

( வி.ரி. சகாதேவராஜா) ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின்கீழ் கடற்கரை கரையோர பிரதேசங்களில் பூங்காக்கள் அமைக்கும் வேலை திட்டத்தின், முதலாவது வேலைத்திட்டமாக கல்முனை - 02ல் கரையோரப் பகுதியில் அடிக்கல் நாட்டி...

கரடியனாற்றில் 32 வது சிவலிங்கம் பிரதிஸ்டை !

( வி.ரி.சகாதேவராஜா) பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தால் வழங்கப்பட்ட சிவலிங்கம் கரடியனாற்றில் பிரதிஸ்டை செய்யப்பட்டது. கரடியனாறு நரசிம்ம வைரவர் ஆலய. மஹா கும்பாபிசேகத்தின்போது இச் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பாண்டிருப்பு ...

சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை நிகழ்வு!

அபு அலா அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வந்த சிரேஷ்ட வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் பொத்திவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியராகவும், பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டதையடுத்து அவருக்கான பிரியாவிடை நிகழ்வு...

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் செயிரி வார நிகழ்வுகள் ஆரம்பம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அரசாங்க பொது நிர்வாக சுற்றறிக்கை 22/2025 இதற்கமைவாக Clean srilanka தேசிய வேலைத் திட்டத்திற்கு இணையாக அனைத்து அரசாங்க நிறுவனங்களில் செப்டம்பர் 01-04 வரை...