சமூக வலைத்தள வன்முறை தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் ‘சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்களின் விழிப்புணர்வுள் பேரணி இன்று(30) மட்டு தாண்டவன்வெளி தேவாலயத்தின் முன்னாள் ஆரம்பித்து காந்திப்...

சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனியின் ஜனாஸா துபாயில் நல்லடக்கம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) துபாயில் காலமான சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனியின் ஜனாஸா துபாய் அல்கைமா அல்யுலாப் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவரது மைத்துனரும் முன்னாள் அன்ஸார் இப்ராஹிம் தெரிவித்தார். தனது மனைவி சாகிதம் துபாயில்...

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (30) புதன்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்பு...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட தவிசாளர் சசிகுமார் விஜயம்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் அதன் சுகாதார சேவையினை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்புக்களை வழங்கி செயற்பட போவதாக திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரித்தார். திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின்...

கல்விமான் என்.ரீ.சிராஜுதீன் அவர்களுக்கு அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் விசேட துஆ பிரார்த்தனை

நூருல் ஹுதா உமர் அண்மையில் காலமான ஓய்வு பெற்ற மூத்த பொறியியலாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான என்.ரீ.சிராஜுதீன் அவர்களுக்கான விசேட துஆ பிரார்த்தனை இன்று அக்கரைப்பற்று மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் பாடசாலை...