100 நாள் செயல்முனைவு – 35ஆம் நாள் திருகோணமலையில்

100 நாள் செயல்முனைவு – 35ஆம் நாள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முறை வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. இன்று (04/09/2025) 35ஆம் நாளை முன்னிட்டு, திருகோணமலை மாவட்டம் ஆனந்தபுரி பகுதியில்...

மட்டக்களப்பு நகரப் பாடசாலைகளில் புனித மைக்கேல் கல்லூரி முன்னணியில்..

( வி.ரி.சகாதேவராஜா) நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு நகரப் பாடசாலைகளில் புனித மைக்கேல் கல்லூரி அதிகூடிய 52 சித்திகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது. மட்டக்களப்பு நகரப் பாடசாலைகளில் மட்/புனித மிக்கேல்...

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையமானது கடந்த...

மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் பராமரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் உள்ள பகுதிகளை துப்பரவு செய்து கண்டல் தாவரங்களை பராமரிக்கும் வேலைத்திட்டம் வனபாதுகாப்புத்...

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் அதிகூடிய 180 பள்ளிகளுடன் மாணவன் பிரணவ் சாதனை!

வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ் பூத்த மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி அதிகூடிய 180 புள்ளிகளை செல்வன் யோகேஸ்வரராஜா பிரணவ் பெற்று சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு...