இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்திற்க்கு அமைவாக தோண்டப்பட்ட பொது மயானம்!

பாறுக் ஷிஹான் பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்திற்க்கு அமைவாக தோண்டப்படும் பொது மயானம் நிறைவடைந்துள்ளது. இன்று(31) முற்பகல் முதல் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் மேற்பார்வையில் அம்பாறை...

வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட சாணக்கியன் எம்பி!

வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் நேரடியான கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பேரூந்து சாலையில் 49 பேரூந்துகளில் 23 பேரூந்துகள் தான்...

சுகாதார துறையில் முஸ்லீம் பெண்களின் கலாச்சார உடையை அகற்றுவது ஏற்க்க முடியாது!

நூருல் ஹுதா உமர் சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள உத்தரவு உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது...

சம்மாந்துறை பேருந்து தரிப்பிடம் புனர் நிர்மாணம்!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் முன்பாக உள்ள, பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பேருந்து தரிப்பிடம், மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கு அமைய புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இந்தப் பணிகள், சம்மாந்துறை பிரதேச சபை...

கணவனின் கவனயீனத்தால் பலியான பெண்!

(க.கிஷாந்தன்) கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....