அண்மையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் மாணவர்கள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவத்தை எதிர்கொண்ட ஒரு மாணவி அளித்த புகாரின்...
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விமான நிலையத்தின் “கிரீன் சேனல்” வழியாக குஷ்” கஞ்சாவை...
(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறைவலயத்தின் அதிகஸ்ர பிரதேச பாடசாலையான கமு/மல்வத்தை புதுநகர் அ.த.க பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ் வலயத்தின் அதி கூடிய 180புள்ளிகளைப்பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.
இதுவே அம்பாறை மாவட்டத்தின்...
( வி.ரி.சகாதேவராஜா)
வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையமொன்று இன்று (5) வெள்ளிக்கிழமை அணையா விளக்கு ஏற்றப்பட்டு கல்முனை பாண்டிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில் வள்ளலார்...
பாறுக் ஷிஹான்
வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக கனரக வாகன சாரதி மற்றும் உரிமையாளர்களுக்கான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை வீதி விதிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று(5) சம்மாந்துறை பொலிஸ் நிலைய...