எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்

எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது...

தந்தை செல்வா 127ஆம் ஆண்டு நினைவு தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் “தந்தை செல்வா” என மதிப்புடன் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளையும், 41ஆம் ஆண்டு நினைவு நாளையும் முன்னிட்டு, தென்கிழக்குப் பல்கலைக்கழக...

நீதி கோரிய கையொழுத்துப் போராட்டம் அம்பாறையில் ஆரம்பித்து வைப்பு

பாறுக் ஷிஹான் செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டத்தை வியாழக்கிழமை(4) மாலை கிழக்கில்...

வேப்பையடி கலைமகள் வரலாற்றில் அதிகூடிய ஏழு பேர் சித்தி

வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய 33 வருட காலத்தில் அதிகூடிய ஏழு மாணவர்கள் இம்முறை சித்தி அடைந்திருக்கின்றார்கள் என்று அதிபர்...

மகிந்தவின் வீடுCIDயின் தலைமைக்காரியாலயமாக மாறப்போகின்றதா?

கொழும்பு, விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) தலைமையகமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. குற்றப் புலனாய்வுத் துறை தற்போது காவல்...