கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு !

நூருல் ஹுதா உமர் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக்...

பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தை வலுப்படுத்துவதனூடாக சாத்தியமான பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனித்தி தலைமையில் கிழக்கு...

கல்முனை மற்றும் இறக்காமம் பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை!

பாறுக் ஷிஹான் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள்இ உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார...

ஆரையம்பதியில் பிராந்திய பாரிசவாத புனர்வாழ்வு மையம் திறந்து கைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் நோக்கில், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு மையம் அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்ஜஆர்....

காத்தான்குடி பிரதேச சபையின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

காத்தான்குடி பிரதேசத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான 2வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (29) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் பிரதேச...