(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலய மாணவன் சுஆத் அப்துல்லாஹ் 141 புள்ளிகளைப் பெற்று...
(சுமன்)
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரியும், தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அனைத்துவித இனப்படுகொலைகள், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி என்பவற்றுக்கா எதிர்வரும் செம்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய...
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - சாந்தையைச் சேர்ந்த ஜெயந்தன் - வினிஸ்ரலா தம்பதிகளின் ஐந்து நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தை கடந்த 1ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில்...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பன்னாட்டு மக்கள் பக்தியுடன் சங்கமிக்க, வெலிகமையில் தொடர்ந்தும் 20ஆவது வருடமாக அத்-தரீக்கத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில், வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ள நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீலாதுந்நபிப் பெருவிழா வெலிகாமம், இலக்கம்...