சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று!

வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று(30) புதன்கிழமை காரைதீவில் நடைபெறவுள்ளது. காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் குருபூஜையும் அன்னதானமும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்...

40 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் கிழக்கின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி கோபாலரெத்தினம்

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ) தனது 40 வருடகால அரச சேவையிலிருந்து இன்று(30) புதன்கிழமை அறுபதாவது...

முத்து நகர் விவசாயிகள் மீதான பொலிசாரின் தாக்குதல் குறித்து இம்ரான் எம்பி கண்டனம்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது நேற்று (29) நடைபெற்ற முத்துநகர் காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமக்கு நியாயம் வழங்க வலியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் மேற்கொண்ட...

திருமலை நகர் புர சந்திகளில் சிக்னல் விளக்குகள் பொருத்த வேண்டும்

திருகோணமலை மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் 4 ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலைச் சந்தி,மின்சார நிலைய வீதி மற்றும் கடல்முக வீதிச் சந்தி,அஞ்சல் அலுவலகச் சந்தி,...

மட்டக்களப்பு புகையிரத நிலைய வீடுதிபகுதியில் பாரிய தீ கட்டுப்பாடிற்குள் கொண்டுவரப்பட்டது !

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (29) தீடிரென தீபற்றியதையடுத்து அந்த பகுதியில் தீ பரவியதையடுத்து அங்குள்ள பனை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் தீயில் எரிந்ததையடுத்து மட்டு...