சிறுவர் கல்வி மேம்பாட்டு FACE என அழைக்கப்படும் அமைப்பு அரசாங்க அதிபரை சந்தித்தது

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராம புரங்களில் சிறுவர் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் 13 முன்பள்ளி (பாலர்) பாடசாலைகளைப் பராமரித்து வரும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க...

ஒல்லாந்தர் கோட்டையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவு தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் ஒல்லாந்தர் கோட்டையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில் நினைவு தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன் பிரதி பிராந்திய இணைப்பாளர்...

சாய்ந்தமருதில் கரையோரப் பூங்காக்கள் அமைக்கும் திட்டம் அங்குரார்ப்பணம்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் 100 பசுமையான கரையோரப் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்துக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் சாய்ந்தமருது சதுக்கத்தை அண்மித்த பிரதேசத்திலும் மற்றும் கல்முனை - 2B ஆகிய பிரதேசங்களிலும் அடிக்கல்...

நிந்தவூர் அல் – அஷ்றக்கில் 79ஆவது ஸ்தாபகர் தின நிகழ்வுகள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிந்தவூர் அல் - அஷ்றக் தேசிய பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டு செப்டம்பர் முதலாம் திகதி முதல் 79 வருடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, 80ஆவது வருடத்தில் காலடி வைக்கின்றது. 01.09.1946ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் அல் -...

திம்புலாகல மற்றும் திகாவாபி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார் எதிர்கட்சி தலைவர்!

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை அமரபுர மகா பீடத்தின் தர்ம ரக்ஷித பிரிவின் உறுப்பினரும், வடமத்திய...