சமாந்துறை உணவகத்திற்கு சீல் வைப்பு!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் கடந்த சனிக்கிழமை (06.12.2025) கைப்பற்றப்பட்ட தரமற்ற மற்றும் பாவனைக்கு ஒவ்வாத உணவுகள் தொடர்பான வழக்கு, நேற்று! (09.12.2025) சம்மாந்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு...

காத்மண்டுவில் 7வது மாண்புடன் கூடிய மாதவிடாய் குறித்த சர்வதேச கற்றல் மாநாடு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்பாட்டின் 14வது நாளான டிசம்பர் 8 ஆம் திகதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும்  மாண்புடன்கூடிய மாதவிடாய் தினத்தைக் குறிக்கும் வகையில், 7வது சர்வதேச மாண்புடன் கூடிய...

திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலர் உணவு நிவாரணம்

சண்முகம் தவசீலன் 2025.12.09 திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ரூபா 4 மில்லியன் பெறுமதியான உலர் உணவு நிவாரணம் விநியோகம்! முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி ஆலய சூழலில் உள்ள...

தங்கமலை கீனாகலையில் இன்று இகிமிசன் நிவாரணம்

( வி.ரி. சகாதேவராஜா) பேரிடரால் இடம்பெயர்ந்த பதுளை மாவட்டத்தின் கீனா கலை மற்றும் தங்கமலை பிரதேசங்களில் 185 குடும்பங்களுக்கு உலர் உணவு உடைகள் பெட் சீட் பாய் போன்ற பொருட்கள் இராமகிருஷ்ண மிஷனால்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுக்கட்டிடங்களை புனரமைக்கவும் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்!

ஹஸ்பர் ஏ.எச்_ வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுக்கட்டிடங்களை சுத்தப் படுத்துவதற்கும் கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியா சோலைவெட்டுவான் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...