உயிர்காப்புக்கு ரோன் தொழிநுட்பம் விழிப்புணர்வு பயிற்சி

பாறுக் ஷிஹான் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் நவீன தொழிநுட்பங்களை, குறிப்பாக ரோன் (Drone) தொழிநுட்பத்தை, உயிர்காப்பு நோக்கில் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நாள் செயல்விளக்கம் மற்றும் பயிற்சி நெறி, தென்கிழக்குப்...

அரச,அரச சார்பற்ற அலுவலர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பில் தௌிவூட்டும் கருத்தரங்கு

பாறுக் ஷிஹான் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் (Ministry of Justice - Mediation Boards Commission) ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக...

சம்மாந்துறை பொலிஸார் ஏற்பாட்டில் கனரக வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் கனரக வாகன சாரதிகளுக்கு நேற்று (05) வெள்ளிக்கிழமை சாரதிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. வாகனங்களினால் பயணிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில்...

இன்று மாவட்ட சாதனை மாணவன் கனீசை அழைத்து கௌரவித்த கல்முனை நெற் !

( வி.ரி. சகாதேவராஜா) புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய 180 புள்ளிகளைக் பெற்ற சம்மாந்துறைவலய புதுநகர் அ.த.க பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ்ஸை, கல்முனை நெற் இணையத்தளத்தினர்...

பாதாளக்குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்த முன்னாள் 3 அமைச்சர்கள்???

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும்...