கல்முனை சாஹிரா மாணவன் ஆதிப் தங்கம் பெற்று, தேசிய மட்டத்திற்குத் தெரிவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டுவரும் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 4X100 மீற்றர், 4X400 மீற்றர் அஞ்சலோட்டம் மற்றும் 110 மீற்றர் தடை தாண்டல் ஆகிய 03 விளையாட்டுப் போட்டிகளிலும் கல்முனை...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் விவசாயி மரணம் பொலிஸார் விசாரணை !

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சம்மந்துறை மல் ஆறாம் வீதியை சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 60) காலமானார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை...

இரண்டு வருடங்கள் கடந்தும் எமக்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை!

தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள்...

மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை !

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் இருந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளி க்கு மேல் 7 மாணவர்கள் பெற்றுள்ளனர். இது...

சிறந்ததொரு வைத்திய நிபுணராக வருவதே எனது இலட்சியம்! அம்பாறை மாவட்ட சாதனை மாணவன் கனீஷ் கூறுகிறார்!

( வி.ரி. சகாதேவராஜா) சிறந்ததொரு வைத்திய நிபுணராக வருவதே எனது இலட்சியம் என்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடம்பெற்ற சம்மாந்துறை வலய புதுநகர் அ.த.க.பாடசாலை மாணவன்...