தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு இன்று (4) ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதல் கட்டம் இன்று பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படும் என்று...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன்...
( வி.ரி.சகாதேவராஜா)
விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரியின் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகளில் பயிற்சி பெற்ற பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (01.08.2025) கிழக்கு பல்கலைக்கழகத்தின் அழகியல் கற்கைகள் நிறுவன மண்டபத்தில்...
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களில் 2019/2023 அதிபர் சேவை தரம் - 3 நியமனம் பெற்றவர்களுக்கான ஒரு மாத கால சேவை முன்பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...