சுற்றுலாவிகளைக் கவர கல்முனை மாநகரில் தென்னிந்திய உணவகம் திறப்பு

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைக்கு வருகை தரும் இந்தியா உள்ளிட்ட சுற்றுலாவிகளையும் உள்ளுர் உணவுப் பிரியர்களையும் கவர கல்முனை மாநகரில் "மாப்பிள்ளை விருந்து" எனும் தென்னிந்திய உணவகம் ஒன்று நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை திறந்து...

அட்டப்பள்ளத்தில் தீர்த்தோற்சவம்

அட்டப்பள்ளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) சிறப்பாக நடைபெற்ற போது... படங்கள். வி.ரி. சகாதேவராஜா

விசாரணையின் பின் விவசாயின் சடலம் ஒப்படைப்பு!

பாறுக் ஷிஹான் இயற்கை உரம் (கோழி எரு) இடுவதற்கு வயலுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை(7) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்...

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

பாறுக் ஷிஹான் வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றோர...