மட்டக்களப்பு கிரானில் பொது மக்களுக்கு விசேட நடமாடும் சேவை!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா - ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும்...

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கான விசேட அறிவிப்பு!

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய தகவல் முத்துஐயன்கட்டு அணையின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியில் நீர்ப்பாசன திணைக்களம், பாதுகாப்புப்...

புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே பிரதேச மக்களுக்கான அத்தியாவசியம் பொருட்கள் அடங்கிய நிவாரணம் நேற்று (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

இன்று நாவிதன்வெளி பிரதேச சபையின் பாதீடு 08 வாக்குகளால் அமோக வெற்றி.

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி பாதீடு- வரவு செலவுத் திட்டம்( நிதியறிக்கை) இன்று காலை 9:30 மணியளவில் (11) வியாழக்கிழமை 08 வாக்குகளால் நிறைவேறியது. நாவிதன்வெளி...

சம்மாந்துறையில் மக்கள் மீள குடியேற கொடுப்பனவு வழங்கி வைப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடும்பங்கள் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு மீள்குடியேறுவதற்கான கொடுப்பனவு நேற்று முன்தினம் (10) புதன்கிழமை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற...