பாறுக் ஷிஹான்
சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.சி.இந்திரஜீத் டி சில்வா தலைமையில் ...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்/ கொக்கட்டிச்சோலை இ. கி.மி வித்தியாலயத்தில் மாபெரும் வரைதல் மற்றும் வர்ணம் தீட்டும் போட்டிகளானது மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் வளவாளர் அ.கருணாகரன் தலைமையில் (02) இடம் பெற்றது.
மாணவர்களிடையே நீரை...
( தாந்தாமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள்...
மட்டக்களப்பு மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் " வாழும் வசந்தன்" நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த அவுஸ்திரேலியாவில் வாழும் தாந்தியான் சிதம்பரப்பிள்ளை தொகுத்துவழங்கிய "வாழும் வசந்தன் "
நூல்வெளியீட்டுவிழா...
மாரவில, முதுகடுவ கடற்கரையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்....