சவளக்கடை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

பாறுக் ஷிஹான் சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.சி.இந்திரஜீத் டி சில்வா தலைமையில் ...

மட்/ கொக்கட்டிச்சோலை இ. கி.மி வித்தியாலயத்தில் மாபெரும் வர்ணம் தீட்டும் போட்டிகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்/ கொக்கட்டிச்சோலை இ. கி.மி வித்தியாலயத்தில் மாபெரும் வரைதல் மற்றும் வர்ணம் தீட்டும் போட்டிகளானது மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் வளவாளர் அ.கருணாகரன் தலைமையில் (02) இடம் பெற்றது. மாணவர்களிடையே நீரை...

ஆடகசவுந்தரி ஆண்ட தாந்தாமலையில் களைகட்டி வரும் பகல் இரவுத் திருவிழாக்கள்!

( தாந்தாமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள்...

நேற்று மகிழடித்தீவில் இடம்பெற்ற வாழும் வசந்தன் நூல் வெளியீட்டு விழா!

மட்டக்களப்பு மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் " வாழும் வசந்தன்" நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த அவுஸ்திரேலியாவில் வாழும் தாந்தியான் சிதம்பரப்பிள்ளை தொகுத்துவழங்கிய "வாழும் வசந்தன் " நூல்வெளியீட்டுவிழா...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் கொலை!

மாரவில, முதுகடுவ கடற்கரையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்....