இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

சவளக்கடை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

பாறுக் ஷிஹான் சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.சி.இந்திரஜீத் டி சில்வா தலைமையில் ...

சிறப்புற்றார் “வாழும் வசந்தனால்” தா.சிதம்பரப்பிள்ளை.

(எருவில் துசி) மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த தாந்தியான் சிதம்பரப்பிள்ளை தொகுத்த "வாழும் வசந்தன்" நூல்வெளியீட்டுவிழா 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02மணிக்கு மகிழடித்தீவு பிரதேச கலாச்சார மண்டபத்தில் தா.சிதம்பரப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதிபர் வ.துசாந்தனின் வரவேற்பு உரையுடன்...

தன்னார்வ தொண்டர் நிறுவன ஊழியர் படுகொலை நினைவேந்தல்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலையில்...: 17 தன்னார்வ தொண்டர் நிறுவன ஊழியர் படுகொலை நினைவேந்தல் மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 நபர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04) 19 வருடங்கள் கடக்கின்றன...

அரச உத்தியோகத்தர்களுக்கான இணைய வழி பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான இணையவழி பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட...