மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில்...
ஹஸ்பர் ஏ.எச்_
கிண்ணியா பிரதான வீதியில் உள்ள போக்குவரத்துக்கு தடையான பொருட்கள் அகற்றப்பட்டன
--------------------------------
கிண்ணியா பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வியாபாரப் பொருட்கள் அனைத்தும் 31.07.2025 ம் திகதி நகர...
சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74ஆவது குருபூசைதினமும் அன்னதானமும் இன்று 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி மடாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற போது...
படங்கள்:வி.ரி.சகாதேவராஜா
(வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மாடித் தோட்டத்தில் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களினால் நடுகை செய்யப்பட்ட புதினாக்கீரைக் கன்றுகளின் அறுவடை நிகழ்வானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில்...