இன்றும் உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் 25 கைப்பற்றல்-கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் சம்பவம்

பாறுக் ஷிஹான் பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட...

மன்னார் மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பில் கவனத்தில் கொள்வதாக ஆளுநர் தெரிவிப்பு

( வாஸ் கூஞ்ஞ) ஆதார மருத்துவமனையாக இருந்து மாவட்ட மருத்துவமனையாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட்டிருந்தாலும் கூட ஆளணியில் எந்தவொரு அதிகரிப்பும் செய்யப்படவில்லை உயிருடன் தொடர்புடைய விடயம் என்பதால் இதில் கவனம்...

காலத்தின் தேவையறிந்து பண்பாட்டு விழாக்கள் நடைபெற வேண்டும். ஆளுநர் வேதநாயகம்

( வாஸ் கூஞ்ஞ) பண்பாடு தொலைந்துபோகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை. காலத்தின் தேவையறிந்து இந்தப் பண்பாட்டு விழாக்களை தொடர்ந்து நடத்தவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு...

மன்னாரில் மிக சிறப்பாக நடந்தேறிய பண்பாட்டுப் பெருவிழா

( வாஸ் கூஞ்ஞ) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய மன்னார் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மிக...