NVQ – 3 பூர்த்தி செய்த மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய தொழில் தகமை மட்டம் மூன்றினை (NVQ - 3) பூர்த்தி செய்த மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் தகமைக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. பொதுப் பயன்பாட்டு...

சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டார் ரணில்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார். இன்று (29) காலை முன்னாள் ஜனாதிபதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். முன்னாள்...

கிளிநொச்சியில் இனபடுகொலைக்கு நீதி கோரி போராட்டம்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புதைகுழிகளுக்கு நீதி கோருவதற்கும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோருவதற்கும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள கையெழுத்து...

கனடாவில் கலக்கிய காரைதீவு சண்முக மகேஸ்வரக்குருக்கள்

( வி.ரி.சகாதேவராஜா) கனடா ரொரன்ரோ மகா கணபதி ஆலயத்தில் வருடாந்த சதுர்த்தி மகோற்சவம் ஆலய தர்மகர்த்தா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக பிரதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது. உற்சவ கால மகோற்சவ குருவாக இலங்கை...

பெரியநீலாவணையில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் பஸ் தரிப்பு நிலையம் திறப்புவிழாவும்

(வி.ரி.சகாதேவராஜா) "சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்' என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை கல்முனை சேகரத்தின் பெரியநீலாவணை அற்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தினால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி...