திண்மக் கழிவகற்றல் தொடர்பில் முகாமைத்துவ கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) இடம் பெற்றது. மாவட்டத்தில்...

மட்டக்களப்பில் மனித-யானை மோதலை தவிற்க்க கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித-யானை மோதலை தடுப்பதற்கான முகாமைத்துவ குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க...

உலக வங்கி அனுசரணையுடன் மட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்கள்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும்...

சமுர்த்தி சந்தைப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்படுத்திட்டம் - 2025 தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீளாய்வு கலந்துரையாடல்...

அரசாங்க அதிபருக்கும் விமானப்படை கட்டளை அதிகாரிக்குமிடையிலான விசேட சந்திப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவன அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று மட்டக்களப்பு மாவட்ட...