தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள்

வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தினால் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் நேற்று(01) திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டன. காரைதீவு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் ஜிபி. ஜயரத்ன தலைமையிலான பொலீஸ் உத்தியோகத்தர்கள்...

செயற்கை பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்ப்படுத்த வேண்டாம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மக்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் கோரிக்கையை இன்று (01) விடுத்துள்ளார். மாவட்டத்தில் சாரியாக ஒரு நாளைக்கு165000 லிட்டர்...

அபயத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம்

அண்மையில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அபயம் அமைப்பு தனது “மக்களுடன் அபயம்” நிவாரணத் திட்டத்தின் கீழ் அவசர உதவிகளை வழங்கியுள்ளது.   வாகரைப் பிரதேச செயலகத்திலிருந்து...

கொரிய தூதுவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரிய தூதுவரை சந்தித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய மியான் லீக்கும் (Miyon...

முன்னாயத்தம் இன்றி மக்களை படுகொலை செய்துள்ளது அரசு!

எதிர்க் கட்சியுடன் இணைந்து அனைத்துக் கட்சிகளாலும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தமிழரசுக்கட்சியும் இச் சபை அமர்விலே இருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளோம். இத் தீர்மானத்திற்கான முக்கிய காரணம் வடக்கு கிழக்கு மட்டுமல்லாது நாடு முழுவதும்...