‘சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்’ என்ற தொனி பொருளில் பேரணி முன்னெடுப்பு!

ருத்திரன் 'சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்' என்ற தொணிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மருதநகரினால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி...

கல்முனை மத்தி வலயத்தை முதலில் உருவாக்குங்கள்! பொத்துவில் வலயத்திற்கு ஆட்சேபனை இல்லை!

(வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் பேசுபொருளாக இருக்கக்கூடிய பொத்துவில் கல்வி வலயம் தோற்றுவிப்பது தொடர்பில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . ஆனால் அதற்கு முன்பு முன்மொழியப்பட்ட கல்முனை நாவிதன்வெளி வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின்...

போராட்டத்திற்கு ஆதரவு தர கோரிக்கை!

பாறுக் ஷிஹான்-சவளக்கடை குறுப் நிருபர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆந் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்...

மூன்றாம் காலாண்டு கணக்காய்வு குழுக்கூட்டம்- கோறளைப்பற்று வாழைச்சேனை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு குழுக்கூட்டம் நேற்று முன்தினம் (26) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணி அளவில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமானது. இதில் உதவி...

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்கு குழு கூட்டம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது நேற்று (27.08.2025) 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் அவர்களின் தலைமையில்...