( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள காரைதீவுக் கிராமத்தை காவு கொள்ள கடல் முனைகிறது.
கடலருகேயுள்ள சுனாமி மற்றும் திருவாதிரை நினைவுத்
தூபிகளையும் கிணறுகளையும் தென்னைகளையும் கடல் உள்வாங்கி கொண்டது.
மேலும் காரைதீவு பிரதேச...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வருகின்றது.எனினும் அங்கு மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன்...
( வி.ரி. சகாதேவராஜா)
கடந்த நான்கு நாட்களின் பின் அம்பாறை மாவட்டத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக முறை மாற்று அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பிரதேச ரீதியாக மின்சாரம் ஒரு சில மணித்தியாலங்கள் மாற்றி...
(அ . அச்சுதன் )
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (30) உடைந்துள்ளது.
மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு...
நூருல் ஹுதா உமர்
தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தில் உருவான வெள்ளப் பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் மக்கள் அல்- ஹிலால் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை...