போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (26) வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு சோ.ரங்கநாதன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. இதில் நானும்...

சாய்ந்தமருதில் இரவு நேர சுகாதார திடீர் பரிசோதனை

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொரித்த கிழங்கு வகைகள், உடனடி சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது இரவு நேர திடீர் பரிசோதனை நடவடிக்கை...

கல்வித்துறையில் உச்சம் தொட்ட கல்முனை மஹ்மூத் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு !

நூருல் ஹுதா உமர் இலங்கை அரச சேவைகளில் உயர் பதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச போட்டிப் பரீட்சைகளில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி உச்சம் தொட்ட கல்முனை மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர்களாக...

வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை

பாறுக் ஷிஹான் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீரமுனைக்கான பெயர்ப்பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ...

யானையின் வருகையால் பொது மக்கள் அச்சுறுத்தல்!

பாறுக் ஷிஹான் யானைகள் 100 க்கும் அதிகமாக வருகை தந்த வண்ணம் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடையும் தறுவாயில் இவ்வாறு 100 க்கும் மேற்பட்ட யானைகள் தினமும் வருகை தருகின்றன. குறிப்பாக சம்மாந்துறை...