காரைதீவில் களைகட்டும் காளியம்மாள் மகோற்சவம்! வெள்ளியன்று தீமிதிப்பு

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 25 வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் நடைபெறும்.இரவுத் திருவிழாவின் போது... படங்கள். வி.ரி. சகாதேவராஜா

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கண்ணி அமர்வில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பிரதித் தவிசாளரால் அவசர ஆதரவு பிரேரணை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு 2025 ஜூலை 21 இன்று சபை தவிசாளர் யூ.எஸ்.எம் உவைஸ் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் பிரதித் தவிசாளர் பாறுக் நஜித் மற்றும்...

வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...

துப்பாக்கியுடன் முன்னாள் போராளி கைது!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில்...

IMF முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் ராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்...