கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி -மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் தெரிவிப்பு

பாறுக் ஷிஹான் கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள். விசேடமாக பிள்ளையான இனிய பாரதி குழுக்களுடன் இயங்கியவர்கள் இன்று கூட கல்முனை பகுதியில் தற்போது சுதந்திரமாக நடமாடிக்...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம வின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்,கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும்...

21 தெருநாய்களுக்கு வெறிநாய் கடித்தல் தடுப்பு மருந்து (ARV) செலுத்தப்பட்டுள்ளது

பாறுக் ஷிஹான் பொதுமக்களுக்குச் சிறந்த பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் பொருட்டு சம்மாந்துறை சுகாதாரப் பிரிவினர் வெறிநாய் கடி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்திலும்,...

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பம் கோரப்படவுள்ளது!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் காணப்படும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் விசேட தரம் - சுப்ரா ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆளணி அங்கீகாரம் முகாமைத்து...

காரைதீவில் “நீதியின் ஓலம்” கையெழுத்து வேட்டை

தமிழர்களுக்கு இதுவரை காலமும் நடந்து கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய போராட்டமான "நீதியின் ஓலம்" எனும் மையக் கருத்துடனான...