தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாகப் பிரித்தவர் ரணில்

ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறையில் அடைபட காரணம் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார். கல்முனை ஊடக...

நேர்த்தி பசுக்களை வசதி குறைந்த மக்களுக்கு இலவசமாக வழங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம், சமுதாயத்தில் மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக, ஆலயத்திற்கு நேர்த்தியாக கிடைக்கும் பசு மாடுகளை கட்டம் கட்டமாக இலவசமாக...

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நுழைவாயில் திறந்து வைப்பு!

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான பிரதான நுழைவாயில் திறப்பு விழாவும் வலயத்தில் முதலிடம் பெற்ற சாதாரணதர மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் வெகு விமரிசையாக...

கைவிடப்பட்ட அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறகணிப்பு!

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த...

ஒலுவில் வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் விஜயம்

பாறுக் ஷிஹான்- 'அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடல்'கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் சனிக்கிழமை (23) ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது பிராந்திய...