கடம்பன் மாலை இறுவட்டு வெளியீடு நேற்று (21) இடம்பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மீது பாடப்பட்ட 07 பாடல்கள் அடங்கிய இறுவட்டு மூலம் ஆலய தலைவர் இ.தட்சணாமூர்த்தி தலைமையில்...
ருத்திரன்
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப் பற்று பிரதேச செயலக...
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
நடந்து முடிந்த க.பொ.த.(சா/த) பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்த கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன்
எம்.ஏ.எம். சஹீத் என்பவரையும், பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத்...
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டை யொட்டி யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ துர்காதேவி மணிமண்டபத்தில் நாட்டிய நாடகநிகழ்ச்சி நேற்று முன்தினம் களைகட்டியது.
யாழ்ப்பாண நுண்கலைப்பீட நடனத்துறை...