கிண்ணியாவில் BBQ உணவகத்தில் நேறிரவு (21)சுட்ட கோழி சாப்பிட்ட காரணத்தால் இன்று (22)காலை கிண்ணியா தள வைத்தியசாலையில் 16 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் இதனை அறிந்த கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.எம்.எம்.அஜித்...
பாறுக் ஷிஹான்
பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்குடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும் (Career Guidance Unit) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (MIC) MIGRANT INFORMATION CENTRE புலம்பெயர் தகவல் நிலையமும் (ICMPD)...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பழைய சந்தை வீதியின் வடிகான்களைத் துப்பரவு செய்யும் பணி, மிக நீண்ட காலத்தின் பின்னர், பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமையவும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு...
ஹஸ்பர் ஏ.எச்_
பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வதியும் 10 குடும்பங்களுக்கு குழாய்க் கிணறு அமைப்பதற்கான குழாய்கள், நீர் கொண்டு செல்லும் குழாய்கள்,தூவல் நீர்ப்பாசன கருவிகள், நீர் இறைக்கும்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து பராமரிக்கும் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொழிற்பாடு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் ...