விசேட தேவை உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட சக்கர நாற்காலி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திருமதி...

காரைதீவில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்!

பாறுக் ஷிஹான் 1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலை மறக்க முடியாத வடுவாகும் - நினைவு நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் 1983 கறுப்பு...

மக்களின் பணம் மக்களுக்கே கல்விக்கு உதவிய தவிசாளர் எஸ்.பாஸ்கரன்

பாறுக் ஷிஹான் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் "மக்களின் பணம் மக்களுக்காகவே" நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு...

மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை!

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஒரு கிலோ தனி இறைச்சியை 2300 ரூபாவுக்கும் 250 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு...

காதலியை கொன்று தனது உயிரையும் மாய்த்த காதலன்!

பாறுக் ஷிஹான் இளம் பெண்ணை கொன்று அவரது பெற்றோரை வெட்டி காயப்படுத்திய இளைஞன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரங்கல பகுதியில் இன்று...