மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் முன்னெடுப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர பிரிவில், திராய்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு ஒல்லாந்தர்...

திருகோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கான கிரிக்கட் உபகரணங்கள் இலங்கை கிரிக்கட் சபையின் ஏற்பாட்டில் திருகோணமலைகுளக்கோட்டன் மண்டபத்தில் வைத்து இன்று (20) வழங்கி வைக்கப்பட்டன. "இலங்கை கிரிக்கட்டின் தேசிய பாதை திட்டத்தின்...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை 19.08.2025ம் திகதி பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்ரர் ஹவுசில் பிராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்து உரையாடியிருந்தார். இதன் போது...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரிக்கு விஜயம்.

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய (20) தினம் பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும்...

தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் நடத்திய இறுதிச்சுற்றில் கலை கலாசார பீட “வாக்புரி அணி அதிரடி வெற்றி!

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் பெருமையுடன் நடாத்திய “விவாதச் சமர் – 2025” போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் கௌரவிப்பு விழா, 2025.08.18 ஆம் திகதி திங்கட்கிழமை...