நேற்று சம்மாந்துறையில் களைகட்டிய உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வு!

( வி.ரி. சகாதேவராஜா) வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வு நேற்று ...

வீதியின் மத்தியில் ஓட்டை வடிகான்! ஆபத்தானநிலையில் வடிவேல் வீதி; கவனிப்பார் இல்லை; மக்கள் விசனம் !

வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு 12ஆம் பிரிவில் உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது. காரைதீவு பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாக...

19 பாடசாலைகளில் தரம் 10ல் பயிலும் 1021 மாணவர்களுக்கான சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு பரீட்சை

( வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 10ல் கல்வி பயிலும் 1021 மாணவர்களுக்கான சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு பரீட்சை கோட்டத்தில் உள்ள...

மாதாந்த கொடுப்பனவை தொடர்ந்து கல்விக்கு வழங்கிவரும் நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்!

( வி.ரி.சகாதேவராஜா) தனது மூன்றாவது மாதாந்தக் கொடுப்பனவையும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் கு. புவனரூபன் நேற்று கையளித்தார். தனது அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாகவும் நாவிதன்வெளிப் பிரதேச சபையின்...

புதையல் தோண்டிய பெண் கைது!

எத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு பணிகளில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர், அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எத்திமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த...