எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
Clean Srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் நிதி அனுசரணையுடன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாரளுமன்ற அலுவல்கள் அமைச்சும், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியன இணைந்து மட்டக்களப்பு...
( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலையின் பவளவிழா இன்று (19) செவ்வாய்க்கிழமை
அதிபர் எஸ்.ஜதீஸ்வராவின்
தலைமையில் நடைபெற்றது.
கூடவே,வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரிசையில்...
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமான திரு. கிஷோர் மஹபூபானி இடையே விஷேட சந்திப்பொன்று இன்று (19)...
வடக்கு – கிழக்கை “தமிழர் தாயகம்” எனக் கூறி அரசியல் செய்யும் சாணக்கியனின் கூற்று மிகப்பெரும் இனவாதத்தையும், நாட்டைப் பிளக்கும் முயற்சியையும் வெளிப்படுத்துகிறது என்று ஐக்கிய காங்கிரஸின் செயலாளர் சப்வான் சல்மான் தெரிவித்தார்.
தமிழரசு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களை மூடி பணி பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் இன்று (19) திகதி...