5 வீதிகளுக்கு ஒரு நாளில் அபிவிருத்தி செய்யும் பணி ஆரம்பம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி - அஸ்ரப் நகர் பாதை 16.9 மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் கல்முனை மருதமுனையில் பிரதேசங்களில் இரு வீதிகளும் ...

இலங்கையில் ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் இருவர் கைது.

இலங்கைப் பொருளாதாரத்திற்கு முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் சுற்றுலாத் துறை தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டி வருகிறது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின்படி, ஜனவரி 1, 2025 முதல் செப்டம்பர் 17, 2025...

தனக்கு எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை.டில்வின் சில்வா,

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி)  பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தனக்கு எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை என்றும், கட்சி தலைமையகம் கூட தனது தனிப்பட்ட சொத்து அல்ல என்றும் கூறுகிறார். மௌபிம...

சரஸ்வதி பூஜையில் துர்க்கை (3 ),லக்ஷ்மி (3) ,சரஸ்வதி (4) கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா

நவராத்திரி 22ம் திகதி திங்கட்கிழமை பிரதமை ஆரம்பித்து துர்க்கை பூஜை முதலாம் நாள், 2ம் நாள் துதியை 23 செவ்வாய்க்கிழமை பின்னிரவு 4.06வரை துதியை இருக்கின்றது . 3ம் நாள் புதன் திருதியை...

தேசிய ஊடகக் கொள்கை – ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெறும் கலந்துரையாடல்

ஊடக அமைச்சினால் நியமிக்கப்பட்ட பன்முகக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தேசிய ஊடகக் கொள்கையின் வரைவு (Zero Draft) தொடர்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு இன்று (21) திருகோணமலையில்...