தீர்வின்றேல் தொடர் போராட்டம்! தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் முனாஸ்.

நூருல் ஹுதா உமர் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள்...

கல்முனையில் அறுவடை நிய்யத் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், நாகூர் ஆண்டகை தர்கா நம்பிக்கையாளர் சபை மற்றும் இறைவெளி கண்ட விவசாய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "அறுவடை நிய்யத் நிகழ்வு" (17) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்,...

காரைதீவில் களைகட்டிய “நிருத்தியார்ப்பணம்” பரதநாட்டிய நிகழ்ச்சி

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் "நிருத்தியார்ப்பணம்" பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில், கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் சனிக்கிழமை(16) நடைபெற்றது...

சட்டத்தரணி பிரியந்த விஜயசூரிய கௌரவிப்பும் சட்ட பீட மாணவர்களின் ஒன்றுகூடலும்

நூருல் ஹுதா உமர் கொழும்பு பல்கலைக்கழக 92/93 ம் வருட சட்ட பீட மாணவர்களின் ஒன்றுகூடலும், பொலிஸ்மா அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள சட்டத்தரணி பிரியந்த விஜயசூரிய அவர்களுக்கான கௌரவிப்பும் கொரோனையில் அமைந்துள்ள தனியார்...

கல்முனை மாநகர சபை நிதி உதவியாளர் இஸ்ஹாகிற்கு பிரியாவிடை

கல்முனை மாநகர சபையில் நிதி உதவியாளராக கடமையாற்றிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான யூ.எம். இஸ்ஹாக் தனது 30 வருட கால அரச சேவையில் இருந்து செவ்வாய்க்கிழமை 2025.08.19 ஆம் திகதியுடன்...