கிழக்கு ஆளுனர் ஐக்கிய அரபு இராஜிய தூதுவர் சந்திப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி ஆகியோருக்கும் இடையேயான சந்திப்பு நேற்று...

கல்முனை பிராந்திய மருத்துவ முகாம் தொடர்பான கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கல்முனை பிராந்தியத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (21) கல்முனை...

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் 1- 0 என்ற அடிப்படையில் வெற்றி

பாறுக் ஷிஹான் அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில் பத்தாவது போட்டியின் போது கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியுள்ளது.குறித்த சுற்றுத்தொடரில்...

நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர் சமுதாயம் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை கொண்ட சமுதாயமாக இருக்க வேண்டும்

ஹஸ்பர் ஏ.எச்_ கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக திருகோணமலை மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உலக இளைஞர் தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு இளம் தொழில் முயற்சியாளர்களை வணிகத்திற்காக...

கல்முனை மாநகர சபை நிர்வாகம் தொடர்பில் நற்பிட்டிமுனையிலிருந்து காலிமுகத்திடலுக்கு கடிதம் அனுப்பிய அப்துல் கபூர்

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபையினால் நகரத்தை அழகு தாவரங்களை பூச்சாடிகளில் வைத்து அதிக செலவில் அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டம் ஒழுங்கான திட்டமிடலும் மேற்பார்வையும் இல்லாத காரணத்தினால் தாவரங்கள் வாடி, வதங்கி...