கல்லேல பிரதேச 370 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உபகரணங்கள் விநியோகம்

நூருல் ஹுதா உமர் வெள்ளம் மற்றும் ‘டித்வா’ புயலின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை மக்களின் மனிதாபிமான நிவாரண நடவடிக்கையின் இரண்டாம் சுற்றில், கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் ஒருங்கிணைந்த...

சாய்ந்தமருதில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி முகாம் நிகழ்வு ..!

நூருல் ஹுதா உமர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்திய இளைஞர்கள் எழுச்சி முகாம் 2025 நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் அதிகாரி எம்.எம்....

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய...

டித்வா சூறாவளியால் சேதமடைந்த இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

டித்வா சூறாவளியால் சேதமடைந்த நெல், பிற பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான அறிக்கையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. 66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள 16,869 விவசாயிகளுக்கும் மானியங்களும்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு ..!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணத்திலும்...