நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றது பொருட்கள் முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு

ருத்திரன் சுபிட்சத்தை நோக்கி என்ற கருப்பொருளில் நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் இருந்து முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு வல்சி நிறுவனத்தினால் வைபவ...

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி ஆட்சியின் ஒரு வருடப் பூர்த்தி சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் துஆப் பிரார்த்தனை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து நேற்றுடன் ஒரு வருட புத்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட துஆப் பிரார்த்தனை நேற்று (22) திங்கட்கிழமை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறை ஒருங்கிணைத்த “ADIC – இரண்டாம் கட்டத் திட்டம்” தொடர்பான ஆரம்ப செயலமர்வு, 2025 செப்டம்பர் 22 ஆம்...

மட்டக்களப்பில் இருந்து கண்டி ஊடாக கம்பளைக்கான பஸ் சேவை ஆரம்பம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பயணிகளின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டைப் பொறுப்பேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த சேவையை ஆரம்பித்து வைத்துள்ளோம். ஜனாதிபதி பொறுப்பேற்று ஒரு வருடத்தில் பல அபிவிருத்தி...

புதிய மாவட்ட செயலகத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் அங்குராப்பணம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் அங்குராப்பண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (22) திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு...