சிங்கப்பூரிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன நமக்கு உள்ளது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (22) சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “இந்திய உயர்கல்வி வாய்ப்புகள்” குறித்து சிறப்பு செயலமர்வு

நூருல் ஹுதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில், உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீனின் அனுமதியுடன், தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி.எம். இர்ஷாட் அவர்களின் வழிகாட்டலிலும், சிரேஷ்ட...

தொலைந்த பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு-இளைஞனின் மனிதாபிமானத்தை பாராட்டிய பொலிஸார்

பாறுக் ஷிஹான் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப்...

விளையாட்டு வாரத்தை முன்னிட்டு போஷாக்குத் தொடர்பான தெளிவூட்டல் மட்டக்களப்பில்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு போஷாக்குத் தொடர்பாகத் தெளிவூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (21) நடைபெற்றது. தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் தொடரின் ஒரு...