அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபராக ரீ.கே.எம். சிராஜ் கல்வியமைச்சினால் நியமனம்

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் 18ஆவது அதிபராக ரீ.கே.எம். சிராஜ் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களிடம் இருந்து இன்று 2025.08.22 நியமனக்...

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் முதற்கட்டமாக ஐந்து நிரந்தரவீடுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவை பயனாளிகளுக்கு கையளிக்கும் முதற்கட்ட நிகழ்வு நேற்று (21) மன்றத்தின் தலைவரும் மனிதாபிமான செயற்பாட்டாளருமான எம். ரீ. எம். பாரிஸ் தலைமையில்...

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் மூன்றாவது பொதுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் மூன்றாவது பொதுக் கூட்டம் (22) திகதி மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மாநகரசபை பிரதி முதல்வர் வை.தினேஸ்,...

மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையத்தில் 10 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் விற்பனையும் கண்காட்சி!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையத்தில் 10 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் விற்பனையும் கண்காட்சி மட்டக்களப்பில் இடம்பெற்றது. "இயலாமை என்பது இயலாமை அல்ல " வாரீர் எம் சிறப்பு...

மட்டக்களப்பில் 60 வருடங்களுக்குப் பின்பு புதிதாக கால் நடை வைத்திய அலுவலகத்திற்கான புதிய கட்டிடம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.சுல்பிகா அபூபக்கர் தலைமையில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் ஆனது சுமார்...