எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வவுணதீவு - மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட
2025 ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
வவுணதீவு - மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும்,...
ஹஸ்பர் ஏ.எச்_
"ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் முதியோர் நிகழ்ச்சித் திட்டமானது இன்று (23) நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம்....
சேதவத சித்தார்த்த மகா வித்யாலயம், சுற்றுச்சூழல் தின விழா - 2025 ஐ பெருமையுடன் நடத்தியது, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும்
கலை...
எமது மட்டக்களப்பின் எமது கட்சியினை எரிந்த உள்ளூராட்சி தவிசாளர்களை அச்சுறுத்தும் NPP அரசின் அமைச்சர்களும் அமைப்பாளர்களும். நடவடிக்கை எடுக்க கோரி கொடுபட்ட மனு பாராபட்சமாக காணப்படுகின்றது. எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இன்றைய தினம்...