பயங்கரவாத சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்!

ஹஸ்பர் ஏ.எச்_ பயங்கரவாத சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் பேசுகின்ற அனைவருக்கும் நஷ்ட ஈட்டினை அரசாங்கம் வழங்க வேண்டும் பயங்கரவாத (PTA) தடுப்புச் சட்டமானது உடனடியாக நீக்கப்பட வேண்டும் இச்சட்டத்தினால் பாதிக்கப்படுபவர்கள் சிறுபான்மை இனத்தைச்...

யாழில் உறக்கமின்மை விபரீத முடிவெடுத்த மூதாட்டி!

உறக்கமின்மை காரணமாக யாழில் மூதாட்டி ஒருவர் இன்று காலை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75) என்பவரே இவ்வாறு தற்கொலை...

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு விளக்கமறியல் !

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22)...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “இந்திய உயர்கல்வி வாய்ப்புகள்” குறித்த சிறப்பு செயலமர்வு

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டி (Career Guidance Unit) பிரிவின் ஏற்பாட்டில், உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீனின் அனுமதியுடன், தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி.எம்....

ஒன்லைன் மூலம் ரூபாய் 45000 மோசடி-20 வயது இளைஞன் கைது

பாறுக் ஷிஹான் ஒன்லைன் மூலம் ரூபாய் 45000 பெறுமதியான பொருளை கொள்வனவு செய்து உரிய பணத்தினை வழங்காமல் தப்பியோடிய இளைஞனை ...