சமுர்த்தி கருத்திட்ட உத்தியோகத்தர் சீலனுக்கு பிரியாவிடை

( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி பிரிவில் கருத்திட்ட உத்தியோகத்தராக கடமைபுரிந்து தற்போது லாகுகல பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் எஸ்.புண்ணியசீலனுக்கான பிரியாவிடை நிகழ்வு...

ரணில் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு ஆண்டவன் வழங்கிய தண்டனை இது!

( வி.ரி.சகாதேவராஜா) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே இது. கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார். கல்முனை...

“அரசியல் குரோதங்களால் எனது அபிவிருத்திகளுக்கு முட்டுக்கட்டை” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

ஊடகப்பிரிவு- அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டிற்கு வரும் அந்நியச் செலாவணி வருமானங்களை தடைசெய்யக் கூடாதென,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். கடந்த காலங்களில், தம்மால்...

நீதிமன்றத் தீர்ப்புகளை அரசியல் யூடியூபர்கள் முன்கூட்டியே அறிவிப்புச் செய்வது தான் முறைமையில் கொண்டு வந்த மாற்றமா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாகவும், முறையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். எல்லோரும் சரியான வழிமுறையைப் பின்பற்றியொழுக தயாராக இருந்தாலும், யூடியூப் மூலம் வழங்கப்படும் நீதியின்...

ஆதம்பாவா எம்.பி.யினால் கிராமிய வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக மல்வத்தை-02 கிராம சேவகர் பிரிவில் 4.7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதுநகர் 01ஆம் குறுக்குத் தெருவை புனரமைப்புச் செய்வதற்கான...