எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில்...
மின்சார கட்டணம் உரிய முறையில் செலுத்தப்படாமை காரணமாக கல்முனை மாநகரில் உள்ள பொதுச் சந்தைக்கான மின் இலங்கை மின்சார சபையினால் வியாழக்கிழமை(25) துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தைக்கான மின் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் இன்று (26)...
( வி.ரி. சகாதேவராஜா)
தியாகிகள் சாகலாம் தியாகங்கள் சாகாது.
அதுபோல தியாகி திலீபனின் தியாகம் என்றும் உயிர் வாழும்.
இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற தியாகி திலீபனின் 38 வது நினைவு தினத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்...
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வின்சென்ட் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் , பழைய மாணவர்சங்க அவுஸ்திரேலியா கிளையின் உறுப்பினருமான கிருஷ்ணானந்தி மகேஸ்வரன் மற்றும் குமாரகுல சிங்கி குடும்பத்தினரும் இணைந்து சுமார் 3- மில்லியன் செலவில்...
கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கொள்கைத் திட்ட வரைபை 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியின் பணித்திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி,...