நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும்...

சாணக்கியனின் 5 வருடகால தொடர்ச்சியான தலையீட்டினால் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் விடுவிப்பு!

2020ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான காலப்பகுதியிலிருந்து குறிப்பாக வடக்குக் கிழக்கிலே உள்ள இராணுவ முகாம்கள் மக்களது காணிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக கூறப்பட்ட ஒரு விடயம். இது சம்பந்தமாக கோட்டாபய...

அம்பாறை மாவட்டத்தில் புதிய உரவகை அறிமுகம் !

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் புதிய இலகுவாக உறிஞ்சும் திரவ உரவகை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பார்க் நிறுவன பணிப்பாளர் ரத்னசபாபதி பாஸ்கரன் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து விளக்கமளித்தார். காரைதீவு மற்றும் மல்வத்தை கமநல நிலையத்தில்...

மட்டக்களப்பில் சரோஜா வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கூட்டம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் சரோஜா வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம் பெற்றன. மாவட்டத்தில் உள்ள பிள்ளைகளுக்கான அதியுச்ச பாதுகாப்பை...

வெல்லாவெளியில் இடம்பெற்ற பெரும் போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 2025 ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் இன்று இடம்பெற்றது. போரதீவுப்பற்று - வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின்...