எம்மை இனவாதிகளென விமர்சித்துக்கொண்டு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முயற்சிக்காதீர்கள்.
காணி பிரச்சினைக்கு என்ன தீர்வினை அரசாங்கம் வழங்கியுள்ளது. பலாலி மற்றும் மயிலிட்டி இராணுவ முகாமுக்குள் இருந்த இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி காணிக்கை...
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று( 23 ) கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
இன்று காலைமுதல் ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட பூஜை வழிபாடுகளை...
கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் "நிருத்தியார்ப்பணம்" பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(16) கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் கோலாகலமாக...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட...
ஹஸ்பர் ஏ.எச்_
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி மாவட்ட மட்டத்தில் யானை–மனித மோதல் தொடர்பிலான குழுக்களை அமைப்பதற்காக திருகோணமலை மாவட்டக் கூட்டம் இன்று (22) திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த...