தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இன்று களுவாஞ்சிகுடி கமநல சேவை நிலையத்தில்...

கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு இரு செயலிகளை அறிமுகம்

பாறுக் ஷிஹான் கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பாவனைக்கான இரு செயலிகளை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார் தலைமையில்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

பாறுக் ஷிஹான் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (24) காலை கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வு கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ்...

காரைதீவு பிரதேச செயலக வலைப்பந்தாட்ட இளைஞர் அணி தேசிய போட்டிக்கு தெரிவு…!!!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக வலைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் காரைதீவு அணியும் அட்டாளைச்சேனை அணியும் மோதின. அதில்...

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி அணி தேசிய மட்டத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கபடி போட்டி செப்டம்பர் 20,21,22,23 ஆம் திகதிகளில் நிந்தவூர் MAC உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் கமு/கமு/அல் - அஷ்ரக்...