சிந்தனைக்கான சிறப்பு சிறுவர் சந்தை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை சாஹிபு வீதியில் 15 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் Rays of Light பாலர் பாடசாலையில் சிறுவர்களின் வண்ண மயமான சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்...

தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதி கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்

சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது சனிக்கிழமை(23) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில்...

தபால் ஊழியர்கள் அமைச்சர்களிடையே கலந்துரையாடல்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையே இன்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இன்று காலை இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

“சமுதாயத்தின் சவால்களை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில்நாடகச் செயற்பாட்டின் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_ தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட க/கல்மெட்டியாவ வித்தியால மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நாடகச்செயற்பாட்டின் அனுகுமுறையுடன் நடைபெற்ற நிகழ்வின் வளவாளராக ...

பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும், கண்காட்சியும் !

நூருல் ஹுதா உமர் இலங்கை சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும், கண்காட்சியும் பன்னூலாசிரியர் கலாபூசணம் ஏ. பீர்...