மாணவர் பொல்லடிக் கலைஞர்களுக்கு கௌரவம்

(எம்.எஸ்.எம். ஸாகிர்) அல்-மீஸான் பௌண்டசனின் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வருடாந்தப் பரிசளிப்பு நிகழ்வும் பேர்ல்ஸ் சீஸன் 04 கௌரவிப்பும் விழாவும் பௌண்டசனின் தவிசாளரும் ஊடகவியலாளருமான யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில்...

சவூதி அரேபியாவின் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்

செப்டம்பர் 23 ஆம் திகதியில் அமைந்து காணப்படும் சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை நினைவுகூரும் முகமாக இனம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் பங்கேற்றார். சவூதி அரேபிய தூதரகத்தின்...

திருகோணமலையில் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை குறித்த செயலமர்வு.

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை தொடர்பான செயலமர்வானது இன்று (24) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில்...

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் குருளைச்சாரண மாணவிக்கு கௌரவம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரண சங்க தலைவருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் கிழக்கு மாகாணத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில்...

தேசிய ரீதியில் அறிவிப்பாளர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற களுதாவளை யக்சயன்

( வி.ரி. சகாதேவராஜா) அகில இலங்கை தேசிய மட்ட தமிழ் மொழித் தினப்போட்டியின் அறிவிப்பாளர் போட்டியில் மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையைச் சேர்ந்த பரமேஸ்வரன் யக்சயன் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். இவரை கெளரவிக்கும்...