உயர்தர மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்கு!

மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் அனுசரணையில் க.பொ.த உயர் தர கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கருத்தரங்கு தாயக ஊற்று அமைப்பின் தலைவர் கா.இராமச்சந்திரன் தலைமையில் இன்றைய...

இலங்கைத் தமிழரசு மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற புச்சாக்கேணி சமர் விளையாட்டு நிகழ்வு…

புச்சாக்கேணி அகரமுதல்வன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புச்சாக்கேணி பிரதேச கழகங்களுக்கிடையிலான கேணியூர் சமர் எனும் விளையாட்டு நிகழ்வின் இறுதிப் போட்டிகளும், பரிசளிப்பு நிகழ்வும் இன்றைய தினம் புச்சாகேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அகரமுதல்வன்...

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல்...

கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்!

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்பிட்டி, சின்னகுடியிருப்பு களப்பு பகுதியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை படகு ஒன்றில்...

சமாந்துறை கிராமத்தில் அத்துமீறிய காட்டு யானைகள்!

நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை செந்நெல் கிராமம் மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் இன்று...