தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு

( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்துறை பிரதேச சபை வழங்கி கௌரவித்தது. சம்மாந்துறை அல் - அமீர்...

பின்தங்கிய வேப்பயடி கலைமகள் மாணவர்க்கு இணைந்த கரங்களால் விசேட கணித வகுப்புகள் அங்குரார்பணம்!

( காரைதீவு சகா) சம்மாந்துறை வலயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய வேப்பயடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான விசேட மேலதிக வகுப்புகள் , இணைந்த...

நுரைச்சோலை மின் நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!

பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணிகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இதன் விளைவாக தேசிய மின்...

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்!

வயது மூப்பினால் நீண்டகாலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா (Khaleda Zia) தனது 80 ஆவது வயதில் காலமானார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் முதல் ஜனநாயகத்...

காரைதீவு மனித அபிவிருத்தி தாபன முன்னாள் ஊழியர்களின் நன்றிக்கடன் உதவிகள் மலையகத்தில் பகிர்ந்தளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து மனிதாபிமான உதவிகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. இம் மனிதாபிமான நிவாரணப் பணியானது அம்பாறை மாவட்ட...