வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு எதிராக அமைதிவழி போராட்டம்

பாறுக் ஷிஹான்- வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு எதிராக அமைதிவழி போராட்டம் ஒன்றினை இன்று(21) அப்பகுதி மக்கள் மேற்கொண்டனர். சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளத்தாப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக வன ஜீவராசிகள் திணைக்களம்...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவருடன் கிண்ணியா நகர சபை தவிசாளர் சந்திப்பு

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம் .மஹ்தி அவர்களின் தலைமையிலான குழுவினருக்கும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் Khaled Nasser Al Ameri அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு...

தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராக நியமனம்

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மகளிர் மேம்பாட்டு கள உதவியாளராகப் பணியாற்றி வரும் முஹம்மத் அஸாத் நஸ்ரின் திலானி அவர்கள், அரச அங்கீகார மொழிபெயர்ப்பு பரீட்சையில் சித்தியடைந்து, நேற்றைய தினம் மாவட்ட பதிவாளர் முன்னிலையில்...

முழுநாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ம்-தென்கிழக்கு பல்கலைகழக ஊழியர் சங்க தலைவர் முனாஸ்

பாறுக் ஷிஹான் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடுமுழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழக...

ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தின் வருடாந்த திருவிழா முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தின் வருடாந்த திருவிழா முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான துறைசார் அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது கிழக்கிலங்கையில்...