பாறுக் ஷிஹான்-
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்...
நூருல் ஹுதா உமர்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில், அது வடக்கு, கிழக்கு சிங்கள,தமிழ், முஸ்லிம்...
பாறுக் ஷிஹான்-
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் இன்று(18)) தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியிட்டு விழா (16) நிந்தவூர் அட்டப்பள்ளம் ரிலாக்ஸ் கார்டனில் இடம்பெற்றது.
அமையத்தின் தேசிய தலைவர் அகில இலங்கை சமாதான நீதவான் கலாநிதி...