அம்பாறை மாவட்டத்தில் குரங்கு தொல்லை அதிகரிப்பு!

பாறுக் ஷிஹான் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் கொத்தணியாக 300இற்கும்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கனகசபை ஐயாவின் மறைவு பேரிழப்பாகும்

( வி.ரி.சகாதேவராஜா) தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2010, வரை பல நெருக்கடிகள், அச்சுறுத்தல் காலத்தில் கடமையாற்றிய நேர்மையான மனிதர் மறைந்த தன்மன்பிள்ளை கனகசபை அவர்களின் இழப்பு எமக்கு...

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் பலஸ்தீன மக்களுக்காக மகஜர் கையளிப்பு

பாறுக் ஷிஹான் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "FREE PALESTINE" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும் மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (19) சம்மாந்துறை ஹிஜ்றா...

செந்தில் தொண்டமானுக்கு வந்த வாழ்த்து கடிதம்!

நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பாராட்டுக் தெரிவித்த ...

சம்மாந்துறையில் பலஸ்தீன் மக்களுக்காக ஆதரவாக மகஜர் கையளிப்பும், துஆ பிரார்த்தனையும்

( வி.ரி.சகாதேவராஜா) பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக "FREE PALESTINE" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும், மகஜர் கையளிக்கும் நிகழ்வும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் நேற்று (19) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்ஆ...