கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி அன்ஸார் மௌலானா மற்றும் மனைவி கைது!

பாறுக் ஷிஹான்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்...

வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுக்கு மக்கள் நல்ல பதில் வழங்கியிருக்கிறார்கள்!

நூருல் ஹுதா உமர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில், அது வடக்கு, கிழக்கு சிங்கள,தமிழ், முஸ்லிம்...

சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்

பாறுக் ஷிஹான்- சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் இன்று(18)) தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று...

தேசிய சமாதான நீதிபதிகள் சபை, சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியீட்டு விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியிட்டு விழா (16) நிந்தவூர் அட்டப்பள்ளம் ரிலாக்ஸ் கார்டனில் இடம்பெற்றது. அமையத்தின் தேசிய தலைவர் அகில இலங்கை சமாதான நீதவான் கலாநிதி...

சம்பியனாக மகுடம் சூடியது சாய்ந்தமருது பிளைங்ஹோஸ் அணி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், நெஸ்ட் இன்டர்நெஷனல் ப்ரைவேட் லிமிடெட்டின் அனுசணையில் BATTLE OF BEST BLUE NAVYZ CHALLENGE TROPHY/2025 சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில், கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்தாடிய சாய்ந்தமருது பிளைங்...